வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில் சரிவு - சென்செக்ஸ் 109 புள்ளிகள் சரிந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 ஜன2014
10:07

மும்பை : இந்திய பங்குசந்தைகளில் சரிவு தொடர்கின்றன. வாரத்தின் கடைசி நாளான இன்று துவக்கத்திலேயே சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 109.65 புள்ளிகள் சரிந்து 20,778.68-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 21.40 புள்ளிகள் சரிந்து 6,199.75-ஆகவும் இருந்தது.
உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் மந்த நிலை மற்றும் முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவு விற்பனை செய்து வருவது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகளில் சரிவு தொடர்கின்றன. இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தையான ஹாங்காங்கின் ஹேங்சேங் 1.04 சதவீதம் சரிந்தது. ஜப்பான் பங்குசந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 03,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 03,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 03,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 03,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!