வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 ஜன2014
00:06
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, மேலும் உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 62.31ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 23 காசுகள் அதிகரித்து, 62.08ல் நிலை கொண்டது. அன்னியச் செலாவணி சந்தையில், வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 62.20ஆக காணப்பட்டது. இது, ஒரு கட்டத்தில், 62.05 வரை உயர்ந்தது. டாலருக்கான தேவை குறைந்ததை அடுத்து, ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது.
எனினும், கடந்த ஓராண்டில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 11.35 சதவீதம் சரிவடைந்துள்ளது.டாலருக்கு எதிராக மதிப்பு குறைந்த ஆசிய கரன்சிகளில், இந்தியாவின் ரூபாய் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தோனேஷியாவின் ருப்யா, முதலிடத்திலும், ஜப்பானின் யென், இரண்டாவது இடத்திலும் உள்ளன.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 09,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 09,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 09,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 09,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!