வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஏ.டி.எம்., கட்டணம்: ரிசர்வ் வங்கி எதிர்ப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 ஜன2014
11:37
மும்பை: ஐந்து முறைக்கு மேல் ஏ.டி.எம்., பயன்படுத்தும் அதன் வாடிக்கையாளர்களிடம், வங்கிகள் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளன. இதற்கு ரிசர்வ் வங்கி துணை கவர்னர் கே.சி.சக்ரபர்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஏ.டி.எம்., மையத்தின் பாதுகாப்பு செலவினம் உயர்ந்துள்ளதாக கூறி, வங்கிகள் அதன் வாடிக்கையாளரிடமே, ஐந்து முறைக்கு மேற்பட்ட, ஏ.டி.எம்., பயன்பாட்டிற்கு, கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளன.
இது குறித்து சக்ரபர்த்தி கூறியதாவது: வங்கிகளின் இந்த திட்டம், மிகவும் அபத்தமான, முரண்பாடான செயல். உலகில் எங்கும் இது போன்ற நடைமுறை இல்லை. இந்த திட்டத்தை இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 09,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 09,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 09,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 09,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!