வர்த்தகம் » பொது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 ஜன2014
12:07

சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலை சந்தையில் இன்று ஏற்றமான போக்கே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.32ம், பார்வெள்ளி விலை ரூ.875ம் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று(ஜனவரி 11) காலைநேர நிலவரப்படி ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4 அதிகரித்து ரூ.2776க்கும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.29,700க்கும் விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.32 உயர்ந்து ரூ.22,208 ஆக உள்ளது.
வெள்ளி விலை சந்தையில் ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.48.20 ஆக உள்ளது. பார் வெள்ளி விலை ரூ.875 உயர்ந்து ரூ.45,025க்கு விற்பனையாகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 11,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 11,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 11,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்

கடந்த மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டது ஜனவரி 11,2014
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!