வர்த்தகம் » பொது
படிப்படியாக உயர்கிறது தங்கம் விலை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 ஜன2014
16:22
சென்னை : காலையில் சவரனுக்கு ரூ.32 உயர்ந்திருந்த தங்கத்தின் விலை மாலையில் ரூ.16 உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2 உயர்ந்து ரூ.2778 கவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.29,710 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.22,224 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி காலை நேர விலையே தொடர்கிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.48.20 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.45,025 ஆகவும் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 11,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 11,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 11,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 11,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!