வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 123 புள்ளிகள் ஏற்றம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 ஜன2014
10:15

மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(ஜனவரி 15ம் தேதி) இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 122.79 புள்ளிகள் உயர்ந்து 21,155.67-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 40.40 புள்ளிகள் உயர்ந்து 6,282.25-ஆகவும் இருந்தது.
அமெரிக்க பங்குசந்தைகள் ஏற்றத்தில் முடிந்தது, அதன்விளைவாக ஆசிய பங்குசந்தைகளும் ஏற்றத்துடன் காணப்படுவது, முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கியது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளன.
ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 1.77 சதவீதமும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.65 சதவீதமும் உயர்ந்து இருந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஜனவரி 15,2014
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் ஜனவரி 15,2014
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ ஜனவரி 15,2014
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு ஜனவரி 15,2014
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் ஜனவரி 15,2014
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!