ரூபாயின் மதிப்பு கடுகளவு உயர்வு - ரூ.61.53ரூபாயின் மதிப்பு கடுகளவு உயர்வு - ரூ.61.53 ... தங்கம் விலை அதிரடியாக ரூ.192 அதிகரிப்பு தங்கம் விலை அதிரடியாக ரூ.192 அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 53 புள்ளிகள் உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2014
10:09

மும்பை : வாரத்தின் நான்காம் நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றுத்துடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தக‌நேர துவக்கத்தில்(காலை 9.13 நிலவரப்படி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 53.53 புள்ளிகள் உயர்ந்து 21,343.02-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 17.20 புள்ளிகள் உயர்ந்து 6,338.10-ஆகவும் இருந்தன.

ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றம் மற்றும் நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை வெளியாகி வருவதால், நல்ல லாபம் கண்ட நிறுவனங்களின் பங்குகளை தேர்வு செய்து முதலீட்டாளர்கள் வாங்கி வருவது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றம் காணப்படுகின்றன.

இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.80 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 0.45 சதவீதமும் உயர்ந்து இருந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)