வர்த்தகம் » பொது
இந்தியாவின் வளர்ச்சியை 4.4 சதவீதமாக உயர்த்தியது - ஐ.எம்.எப்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஜன2014
14:53
புதுடில்லி : ஐ.எம்.எப் எனப்படும் பன்னாட்டு நிதி அமைப்பகம் இந்தியாவுக்கான வளர்ச்சி விகிதத்தை உயர்த்தியுள்ளது. முன்னதாக நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 3.8 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் பருவமழை நன்றாக கை கொடுத்ததால் நாட்டின் உற்பத்தி அதிகரித்ததுடன் , ஏற்றுமதியும் அதிகரித்தது இதனால் நாட்டின் வளர்ச்சியை 4.4 சதவீதமாக ஐ.எம்.எப் உயர்த்தியுள்ளது. மேலும் 2014-15-ம் ஆண்டில் வளர்ச்சி 5.4 சதவீதமாகவும், அதற்கு அடுத்த ஆண்டு 6.4 சதவீதமாக வளர்ச்சி இருக்கும் என்று ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 22,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 22,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 22,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 22,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!