சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம்சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம் ... இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.98 இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.98 ...
இந்தியாவின் வளர்ச்சியை 4.4 சதவீதமாக உயர்த்தியது - ஐ.எம்.எப்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2014
14:53

புதுடில்லி : ஐ.எம்.எப் எனப்படும் பன்னாட்டு நிதி அமைப்பகம் இந்தியாவுக்கான வளர்ச்சி விகிதத்தை உயர்த்தியுள்ளது. முன்னதாக நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 3.8 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் பருவமழை நன்றாக கை கொடுத்ததால் நாட்டின் உற்பத்தி அதிகரித்ததுடன் , ஏற்றுமதியும் அதிகரித்தது இதனால் நாட்டின் வளர்ச்சியை 4.4 சதவீதமாக ஐ.எம்.எப் உயர்த்தியுள்ளது. மேலும் 2014-15-ம் ஆண்டில் வளர்ச்சி 5.4 சதவீதமாகவும், அதற்கு அடுத்த ஆண்டு 6.4 சதவீதமாக வளர்ச்சி இருக்கும் என்று ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)