தங்கம் விலை ரூ.56 உயர்ந்ததுதங்கம் விலை ரூ.56 உயர்ந்தது ... "சேவை வரி வசூல் திட்டத்தால் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருக்கும்'   "சேவை வரி வசூல் திட்டத்தால் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருக்கும்' ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டுகடன் 456 கோடி டாலராக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2014
01:53

மும்பை:கடந்த டிசம்பர் மாதத்தில், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து, அன்னிய செலாவணியில் பங்குகளாக மாறத்தக்க கடன் பத்திரங்கள் மற்றும் இதர கடன்கள் வாயிலாக, 456 கோடி டாலரை திரட்டிக் கொண்டுள்ளன.இது, முந்தைய நவம்பர் மாதத்தில், 219 கோடி டாலராக இருந்தது என, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற டிசம்பர் மாதத்தில், மேற்கண்ட வகையில், 68 நிறுவனங்கள், கடன் திரட்டி கொண்டுள்ளன. இதில், 54 நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியில்லாமல், கடன்பெறும் திட்டத்தின் கீழ், 56.07 கோடி டாலரை திரட்டிக் கொண்டன.14 நிறுவனங்கள், முன் அனுமதியுடன், கடன்பெறும் திட்டத்தின் கீழ், 401 கோடி டாலரை திரட்டி கொண்டுள்ளன. மேற்கண்ட நிறுவனங்களுள், ஓ.என்.ஜி.சி., விதேஷ் நிறுவனம், வெளிநாடுகளில், கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக, 150 கோடி டாலரையும், ஆயில் இந்தியா நிறுவனம், இருவேறு திட்டங்களின் கைய

இவை தவிர, இந்தியன் ஆயில் (50 கோடி டாலர்), எஸ்ஸார் ஆயில் (15 கோடி டாலர்), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (10 கோடி டாலர்), ஏர் இந்தியா (9.5 கோடி டாலர்) போன்ற நிறுவனங்களும், வெளிநாட்டு வர்த்தக கடன் வாயிலாக நிதி ஆதாரத்தை திரட்டிக் கொண்டுள்ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)