வர்த்தகம் » பொது
இன்டெர்நெட் பயன்படுத்துவோர் 243 மில்லியன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 ஜன2014
14:39
புதுடில்லி: இந்தியாவில் இன்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வரும் ஜூனில் 243 மில்லியனாக காணப்படும் என இண்டெர் நெட் அண்டு மொபைல் அசோசியேசன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. ஆண்டு ஒன்றிற்கு 28 சதவீதம் வளர்ச்சி என்ற அளவில் காணப்படுவதாகவும் அவை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2007-ல் டிஜிட்டல் வர்த்தக சந்தையில் சுமார் 8 ஆயிரத்து 146 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றதாகவும் ,அவை 2012-ல் 47 ஆயிரத்து 349 கோடியாகவும், 2013 டிசம்பர் இறுதி வரையில் 62 ஆயிரத்து 967 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகத்ததில் வரும் மார்ச் மாதம் வரையில் 2 ஆயிரத்து 938 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 30,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 30,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 30,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 30,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!