மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது -ஆதார் அட்டையும் அவசியமில்லைமானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது -ஆதார் அட்டையும் ... ... பாசிப்பருப்பு, பயி­று விலை ரூ.2,100 வரை உயர்வு பாசிப்பருப்பு, பயி­று விலை ரூ.2,100 வரை உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பால் இந்திய பங்குசந்தைகள் சரிந்தன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2014
17:06

மும்பை : அமெரிக்க பெடரல் வங்கி, கடன்பத்திரங்கள் வெளியீட்டின் மூலம் திரட்டும் நிதியை மேலும் 10 பில்லியன் டாலர் குறைப்பதாக அறிவித்ததன் எதிரொலியாக இந்தியா உள்ளிட்ட ஆசிய பங்குசந்தைகள் சரிந்தன. ஏற்கனவே கடந்த நான்கு நாட்கள் சரிவை சந்தித்த இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும்(ஜனவரி 30ம் தேதி) சரிவில் முடிந்தன.

இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 149.05 புள்ளிகள் சரிந்து 20,498.25-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 46.55 புள்ளிகள் சரிந்து 6,073.70-ஆகவும் முடிந்தன.

சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, எஸ்பிஐ., ஸ்‌டெர்லைட், ரிலையன்ஸ், ஹிண்டால்கோ, ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட 19 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 11 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் காணப்பட்டன.

இதனிடையே அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பு எதிரொலியால் இந்திய முதலீட்டாளர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்றும், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இதை எதிர்கொள்ள தேவையான் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)