பான்கார்டு:பழைய நடைமுறையை தொடர முடிவுபான்கார்டு:பழைய நடைமுறையை தொடர முடிவு ... இந்திய விமான போக்குவரத்து துறையின் பாதுகாப்பு தரம் குறைப்பு - அமெரிக்கா நடவடிக்கை இந்திய விமான போக்குவரத்து துறையின் பாதுகாப்பு தரம் குறைப்பு - அமெரிக்கா ... ...
டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு "டிராய்' தாராளம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2014
15:21

புதுடில்லி: "தொலைபேசியில், தேவையற்ற வர்த்தக அழைப்புகளை மேற்கொள்வதால், துண்டிக்கப்படும் இணைப்பை, 500 ரூபாய் செலுத்தி, திரும்ப பெற்றுக் கொள்ளலாம்' என, தொலை தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான, "டிராய்' அறிவித்து உள்ளது.

"வாடிக்கையாளர்களுக்கு தொல்லை தரும், வர்த்தக அழைப்புகளின் இணைப்புகள் துண்டிக்கப்படும்' என, கடந்த, ஆகஸ்ட் மாதம், டிராய் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இத்தகைய டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு, வழங்கும் நிவாரணமாக, துண்டிக்கப்பட்ட இணைப்புகளை, 500 ரூபாய் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம் என, டிராய் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், 500 ரூபாய் அபராதம் செலுத்தி, மீண்டும் இணைப்பை பெறும் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனங்கள், தங்கள் இஷ்டம் போல், யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், போன் செய்து, தொல்லை தரும் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)