வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சிறிய கார்கள் பாதுகாப்பு சோதனையில் இந்தியா தோல்வி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 பிப்2014
12:49

புதுடில்லி:சிறிய வகை கார்களின் பாதுகாப்பு குறித்த சர்வதசே சோதனையில் இந்திய நிறுவனங்கள் தோல்வியடைந்துள்ளது. இந்தியாவில் நடுத்தர மக்களை குறிவைத்து மாருதி ஆல்டோ 800, ஹூண்டாய் ஐ 10, டாடா நானோ, உட்பட பல்வேறு நிறுவனங்களி்ன் சார்பில் சிறிய வகை கார்கள் தயாரிக்கப்பட்டு வருகி்ன்றன. இந்த கார்களி்ன் பாதுகாப்பு குறித்த சர்வதேச சோதனை ஜெர்மனியில் நடைபெற்றது. இச் சோதனையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களும் அந்நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலநது கொண்டன. சோதனை 5 கட்டங்களாக நடத்தப்பட்டது. அனைத்து சோதனைகளிலும் தோல்வியையே சந்தித்தது. மேலும் கார்களின் பாதுகாப்பு குறித்து எவ்வித சோதனையும் இந்தியாவில் நடத்தப்படுவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 01,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 01,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 01,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 01,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!