ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வுஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ... தக்காளி விலை கிலோ ரூ. 1: கவலையில் விவசாயிகள் தக்காளி விலை கிலோ ரூ. 1: கவலையில் விவசாயிகள் ...
தேயிலை உற்பத்தி 9 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2014
23:43

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 111.70 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இதன் உற்பத்தி, 102.50 கோடி கிலோவாக இருந்தது என, தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில், அசாம் மாநிலத்தின் தேயிலை உற்பத்தி, 5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 57.71 கோடி கிலோவிலிருந்து, 60.78 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது.இதே போன்று, மேற்கு வங்கத்தின் தேயிலை உற்பத்தி, 11 சதவீதம் அதிகரித்து, 26.20 கோடி கிலோவிலிருந்து, 29 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.
தென்மாநிலங்களை பொறுத்தவரையில், தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் தேயிலை உற்பத்தி, 16 சதவீதம் உயர்ந்து, 16.84 கோடி கிலோவிலிருந்து, 19.59 கோடி கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது.நாட்டின் ஒட்டு மொத்த தேயிலை உற்பத்தியில், மேற்கண்ட மாநிலங்களின் பங்களிப்பு, 90 சதவீதமாக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)