16 அன்னிய நிறுவனங்கள் முதலீடு - தமிழகத்தில் ரூ.5,000 கோடிக்கு ஒப்பந்தம்16 அன்னிய நிறுவனங்கள் முதலீடு - தமிழகத்தில் ரூ.5,000 கோடிக்கு ஒப்பந்தம் ... பொருளாதார மந்த நிலையிலும் நாட்டில் வளர்ச்சி: சொல்கிறார் நிதியமைச்சர் சிதம்பரம் பொருளாதார மந்த நிலையிலும் நாட்டில் வளர்ச்சி: சொல்கிறார் நிதியமைச்சர் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பட்ஜெட்டால் இந்திய பங்குசந்தைகளில் உயர்வு தொடர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2014
16:50

மும்பை : பட்ஜெட் அறிவிப்பால் இந்திய பங்குசந்தைகள் நேற்று உயர்வுடன் முடிந்தன, அது இன்றும் தொடர்கிறது. காலையில் இந்திய பங்குசந்தைகள் சற்று சரிவுடன் துவங்கின இருப்பினும் வங்கி, ஆட்டோ மற்றும் முதலீட்டு தொடர்பான பங்குகள் விலை உயர்ந்ததாலும், அதுதொடர்பான பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு வாங்கியதாலும் இந்திய பங்குசந்தைகள் கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்வுடன் முடிந்தன.

இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்‌செக்ஸ் குறியீட்டு எண் 170.15 புள்ளிகள் உயர்ந்து 20,634.21-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 53.80 புள்ளிகள் உயர்ந்து 6,127.10-ஆகவும் முடிந்தன.

சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஆக்சிஸ், எச்டிஎப்சி., ஐசிஐசிஐ., மாருதி சுசூகி உள்ளிட்ட 21 நிறுவன பங்குகள் விலை ஏற்றத்தில் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)