வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
காளையின் ஆதிக்கம் தொடர்கிறது - சென்செக்ஸ் 134 புள்ளிகள் ஏற்றம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 பிப்2014
16:57

மும்பை : தொடர்ந்து நான்காவது நாளாக இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. இடைக்கால பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பு, நிதிப்பற்றாக்குறை குறைந்து வருவது போன்ற காரணங்களாலும், முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்கி வருவதாலும் இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து ஏற்றத்துடனேயே இருக்கின்றன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 134.52 புள்ளிகள் உயர்ந்து 20,986.99-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 38.75 புள்ளிகள் உயர்ந்து 6,238.80-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 22 நிறுவன பங்குகள் விலை ஏற்றத்தில் முடிந்தன. குறிப்பாக கெயில், ஐடிசி, எச்டிஎப்சி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, விப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் நல்ல லாபம் பெற்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 26,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 26,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 26,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 26,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!