வர்த்தகம் » பொது
நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 மார்2014
10:39
புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை, நேற்று நள்ளிரவு முதல், சென்னையில், லிட்டருக்கு, முறையே, 77 மற்றும் 57 பைசா விலை உயர்ந்துள்ளது. இதன் மூலம், பெட்ரோல், லிட்டருக்கு, 76.48 ரூபாய்க்கும், டீசல், 59.17 ரூபாய்க்கும் விற்கப்படும். இதில், விற்பனை வரி அல்லது "வாட்' வரிகள் சேர்க்கப்படவில்லை. இது, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து, இப்போது வரை, 14 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன், கடந்த முறை, ஜனவரி, 4ல், பெட்ரோல், லிட்டருக்கு, 91 பைசா உயர்த்தப்பட்டது. நேற்றைய விலை உயர்வில், சமையல், "காஸ்' சிலிண்டர்கள் தப்பின; அவற்றின் விலை உயர்த்தப்படவில்லை. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோலியப் பொருட்களின் விலை, அப்போதைய, சர்வதேச சந்தை நிலவரப்படி மாற்றியமைக்கப்படுகின்றன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 01,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 01,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 01,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 01,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!