நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வுநள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ... ரயில் முன்பதிவு கட்டணம் இனி திரும்ப கிடைக்காது ரயில் முன்பதிவு கட்டணம் இனி திரும்ப கிடைக்காது ...
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2014
11:32

புதுடில்லி: நடப்பு, 2013 - 14ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்., டிச.,), நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 4.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது, இரண்டாவது காலாண்டில், 4.8 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில், வேளாண் துறை வளர்ச்சி, 4.6 சதவீதத்திலிருந்து, 3.6 சதவீதமாக குறைந்துள்ளது. தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, ஒரு சதவீதத்திலிருந்து, மைனஸ் 1.9 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது. இவை தவிர, சுரங்க துறையின் வளர்ச்சி, மைனஸ் 0.4 சதவீதத்திலிருந்து, மைனஸ், 0.3 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது. மின் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 7.7 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக சரிவடைந்துள்ளது. பார்லிமென்ட் தேர்தலுக்கு பின், உள்நாட்டில் தேவைப்பாடு அதிகரிக்கும் என, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வரும் 2014 15ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும் என, மத்திய அரசு, மதிப்பீடு செய்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)