வர்த்தகம் » பொது
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு கட்டண உயர்வு இன்று முதல் அமல்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 மார்2014
12:20
கோல்கட்டா: நாட்டின் பொதுத் துறை, தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான, பி.எஸ்.என்எல்., லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., மூத்த அதிகாரி, கவுதம் சக்கரவர்த்தி கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களின், லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் கட்டணங்களில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லேண்ட்லைனுக்கான, "ஒன் இந்தியா ஒன் பிளான்' மாதக் கட்டணம், 180 ரூபாயில்இருந்து, 195 ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. பிராட்பேண்ட் சேவைக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. பிளான்களுக்கு தகுந்தவாறு, 24 ரூபாய் முதல், 350 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுகள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 01,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 01,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 01,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 01,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!