வர்த்தகம் » பொது
ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.60.85
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 மார்2014
10:02

மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு கடந்தவாரம் நல்ல ஏற்றம் கண்டது. அது இந்தவாரமும் தொடர்கிறது. வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் துவங்கியது ரூபாயின் மதிப்பு. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15 மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் சரிந்து ரூ.61.29-ஆக இருந்தது. இருப்பினும் மதியத்திற்கு மேல் ரூபாயின் மதிப்பில் ஏற்றம் தொடர்ந்தது. இன்றைய வர்த்தகநேர முடிவில் 22 காசுகள் உயர்ந்து ரூ.60.85-ஆக முடிந்தது. கடந்த 7 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் ரூபாயின் மதிப்பு 61-க்கு கீழ் சென்றுள்ளது. முன்னதாக கடந்த வெள்ளியின்று ரூபாயின் மதிப்பு ரூ.61.07-ஆக இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு மார்ச் 10,2014
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்

ஆடம்பர பொருட்கள் விற்பனை அதிகரிப்பு மார்ச் 10,2014
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்

மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்

ஜெயிக்குமா ‘ஜெட் ஏர்வேஸ்?’வரிசை கட்டும் சவால்கள்! மார்ச் 10,2014
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்

உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!