பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் பிரி­மிய வருவாய் 19 சத­வீதம் உயர்வுபொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் பிரி­மிய வருவாய் 19 சத­வீதம் உயர்வு ... ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.60.94 ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.60.94 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள்ரூ.10,319 கோடி பங்கு விற்­பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2014
00:26

புது­டில்லி:பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள், நடப்பு, 2013 – 14ம் நிதி­யாண்டில், சென்ற பிப்­ர­வரி வரை­யி­லான 11 மாதங்­களில், 10,319 கோடி ரூபாய் மதிப்­பி­லான பங்­கு­களை விற்­பனை செய்­துள்­ளன.பரஸ்­பர நிதி திட்­டங்­களில் இருந்து, அதிக அளவில் முத­லீ­டுகள் வெளி­யே­றி­யதே இதற்கு காரணம். அதே சமயம், இதே காலத்தில், பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள், 4.43 லட்சம் கோடி ரூபாய் அள­விற்கு, கடன் பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்­துள்­ளன.கடந்த 11 மாதங்­களில், முதல் ஒன்­பது மாதங்­களில், பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள், அதிக அளவில் பங்­கு­களை விற்­பனை செய்­துள்­ளன. எனினும், ஆகஸ்ட் மாதத்தில், நிகர அளவில், 1,607 கோடி ரூபாய் மதிப்­புள்ள பங்­கு­களை வாங்­கி­யுள்­ளன.இந்­நி­று­வ­னங்கள், கடந்த அக்­டோபர் மாதம், மிக அதி­க­மாக, 4,018 கோடி ரூபாய் மதிப்­பி­லான பங்­கு­களை விற்­பனை செய்­துள்­ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)