மாற்றமின்றி முடிந்த ரூபாயின் மதிப்புமாற்றமின்றி முடிந்த ரூபாயின் மதிப்பு ... தங்கம் விலை ரூ.144 குறைந்தது தங்கம் விலை ரூ.144 குறைந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2014
10:15

மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(மார்ச் 18ம் தேதி) வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை தாண்டியும், நிப்டி 6559 புள்ளிகளிலும் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 137.66 புள்ளிகள் உயர்ந்து 21,947.46-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 47.35 புள்ளிகள் உயர்ந்து 6,551.55-ஆக இருந்தது.

இருப்பினும், காலை 10 மணிக்கு மேல் வர்த்தகம் இன்னும் சூடு பிடித்தது. 10.05 மணியளவில், சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை தாண்டியும், நிப்டி இதுவரை இல்லாத அளவுக்கு 6,559 புள்ளிகலும் வர்த்தகமானது.

கடந்த வெள்ளியன்று வெளியான பணவீக்கத்தில், 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் குறைந்தது, அமெரிக்கா மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் உயர்வு, அதிகளவு அந்நிய முதலீடுகள் அதிகரித்து வருவது, முக்கிய நிறுவன பங்குகள் உயர்ந்து வருவது, குறிப்பாக மாருதி சுசூகியின் பங்குகள் 9 சதவீதம் உயர்ந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகளில் அதிரடி உயர்வு காணப்படுகின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)