ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.60.14ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.60.14 ... தங்கம் விலை தொடர் சரிவு - சவரனுக்கு ரூ.104 குறைந்தது தங்கம் விலை தொடர் சரிவு - சவரனுக்கு ரூ.104 குறைந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகள் மீண்டும் ஒரு புதிய உச்சத்தை தொட்டது - நிப்டி 6,600 புள்ளிகளை கடந்து சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2014
10:30

மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(மார்ச் 26ம் தேதி) மீண்டும் ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தேசிய பங்குசந்தையான நிப்டி முதன்முறையாக 6600 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 107.31 புள்ளிகள் உயர்ந்து 22,162.52-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 33.05 புள்ளிகள் உயர்ந்து 6,622.80 புள்ளிகளிலும் வர்த்தகமாகி கொண்டு இருந்தது.
அந்நிய முதலீடுகள் அதிகரித்து வருவது, உலோகம், வங்கி உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்துள்ளது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகளில் உயர்வு காணப்படுகிறது. இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து, ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 0.68 சதவீதமும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.76 சதவீதமும் உயர்ந்து உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)