வர்த்தகம் » பொது
ரூபாயின் மதிப்பில் சிறு உயர்வு - ரூ.59.90
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 ஏப்2014
10:18

மும்பை : நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று துவங்கிய அந்நிய செலாவணி சந்தை வர்த்தகத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கியது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி), அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.59.77-ஆக இருந்தது. தொடர்ந்து உயர்வுடன் இருந்த ரூபாயின் மதிப்பு இறுதியில் 1 காசு உயர்ந்து ரூ.59.90-ஆக முடிந்தது. முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு ரூ.59.91-ஆக இருந்தது.
டாலரின் மதிப்பு சரிந்து, ஆசிய நாடுகளின் கரன்சி மதிப்பு உயர்ந்து இருப்பது, ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அதிகளவு டாலரை விற்பனை செய்து வருவது, பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றம் போன்ற காரணங்களினால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 02,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 02,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 02,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 02,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!