வர்த்தகம் » பொது
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.08
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 ஏப்2014
10:16

மும்பை : சரிவில் ஆரம்பித்த இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் இன்று(ஏப்ரல் 4ம் தேதி) முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15 மணி), அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.60.29-ஆக இருந்தது. சரிவில் இருந்த ரூபாயின் மதிப்பு பின்னர் வர்த்தகம் முடியும் தருவாயில் உயர்ந்து, இறுதியில் 13 காசுகள் உயர்ந்து ரூ.60.08-ஆக முடிந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.60.16-ஆக இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவக்கம் ஏப்ரல் 04,2014
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்

எரி பொருள் விலை உயர்வாால் விமான கட்டணங்கள் அதிகரிப்பு ஏப்ரல் 04,2014
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்

வருமான சமத்துவமின்மை குறைந்து வருகிறது: எஸ்.பி.ஐ., ஏப்ரல் 04,2014
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்

தொடர்ச்சியான பணவீக்கம் எல்லா வகையிலும் பாதிக்கும் ஏப்ரல் 04,2014
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்

தங்கம் வெள்ளி விலை நிலவரம் ஏப்ரல் 04,2014
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!