தங்கம் விலை ரூ.88 அதிகரிப்பு - மீண்டும் ரூ.22 ஆயிரத்தை தொட்டதுதங்கம் விலை ரூ.88 அதிகரிப்பு - மீண்டும் ரூ.22 ஆயிரத்தை தொட்டது ... ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.60.07 ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.60.07 ...
இந்தியாவின் வளர்ச்சி - 5.4 சதவீதமாக உயரும் : ஐஎம்எப்.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2014
14:56

வாஷிங்டன் : 2014-15-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.4 சதவீதமாக உயரும் என பன்னாட்டு நிதி அமைப்பான ஐ.எம்.எப் கணித்துள்ளது. இதுகுறித்து ஐஎம்எப் மேலும் கூறியிருப்பதாவது, 2013-14ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.4 என்ற அளவிலேயே இருந்தது. ஆனால் 2014-15ம் ஆண்டில் 5.4 சதவீதமாக உயரும். சர்வதேச பொருளாதார சூழல்கள் சா‌தகமாக மாறி வருவது, இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்து வருவது, நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்தது, சமீபத்தில் முக்கிய தொழில் துவங்குவதற்கு ஒப்புதல் வழங்கியிருப்பதது போன்ற காரணங்களால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் உயரும் என ஐஎம்எப்., தெரிவித்துள்ளது. மேலும் 2015ல் வளர்ச்சி 6.4 சதவீதமாக உயரும் என்றும் கூறியுள்ளது. அதேசமயம், தற்போது சில்லரை வர்த்தக பணவீக்கம் கவலை அளிக்கும் விதமாக இருந்தாலும், விரைவில் அதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் எனவும் ஐஎம்எப்., கூறியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)