வர்த்தகம் » ஐ.டி
விப்ரோவின் நிகரலாபம் ரூ.2,227 கோடியாக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஏப்2014
12:42
புதுடில்லி : இந்தியாவில் இருக்கும் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் விப்ரோ நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் நடப்பாண்டுக்கான ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் விப்ரோ நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.2,227 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இது ரூ.2,014.7 கோடியாக இருந்ததாகவும், நடப்பாண்டில் இது 29 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், மேலும் மதிப்பிடப்பட்டதை காட்டிலும் லாபம் உயர்ந்துள்ளதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேப்போல் நிறுவனத்தின் மொத்த விற்பனையும் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ரூ.10,327.40 கோடியாக இருந்த விற்பனை, தற்போது ரூ.11,704 கோடியாக அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 20,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 20,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 20,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 20,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!