வர்த்தகம் » சந்தையில் புதுசு
மே மாதத்தில் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது மோட்டரோலா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஏப்2014
15:38
புதுடில்லி : விலை குறைவாகவும், மெல்லிய வடிவமைப்பும் கொண்ட ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த மோட்டரோலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மோட்டோ ஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாடல் மொபைல் போன் மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
6.2 மி.மீ., தடிமனும், 4.3 இன்ச் டிஸ்பிளேவும் கொண்ட இந்த போன் 1.2 ஜியோகெட்ஸ் ஒலித்திறன் கொண்டதாக இருக்கும். மேலும் 4 ஜிபி ஸ்டோரேஜ், 5 மெகாபிக்செல் கேமிரா, 1 ஜிபி ராம், 4.4 கிட்கேட் ஆன்ட்ராய்ட் திறன் கொண்டதாகவும் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ட்யூயல் சிம் கொண்ட இந்த மொபைல் மாடல் மற்ற மோட்டரோலா போன்களின் அறிமுக விலையை விட குறைவாகனதாக இருக்கும் என கூறப்படுகிறது.
Advertisement
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 20,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 20,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 20,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 20,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!