தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைவு ... இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.60.76 இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.60.76 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய உச்சத்துடன் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2014
16:26

மும்பை : வங்கிகள், சரக்கு போக்குவரத்து, உலோகங்கள், ஆட்டோ துறை நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய துறை பங்குகள் தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்டதால் இந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஏப்ரல் 21) நாள் முழுவதும் உயர்வுடனேயே காணப்பட்டன. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 5 சதவீத உயர்வுடன் இந்திய பங்குச் சந்தைகள் நிறைவடைந்துள்ளன.

இன்றைய வர்த்தக நேர இறுதியில் நிப்டி 38.25 புள்ளிகள் உயர்ந்து 6817.65 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 135.99 புள்ளிகள் உயர்ந்து 22764.83 புள்ளிகளாகவும் இருந்தன. சுமார் 1701 பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. பார்தி ஏர்டெல், விப்ரோ, ஸ்டெர்லைட் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் அதிக அளவில் வரவேற்பை பெற்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)