வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எல்.ஐ.சி., ரூ.6,300 கோடிக்கு பங்கு விற்பனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 ஏப்2014
01:40
புதுடில்லி:நடப்பாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி.,), 15 முன்னணி நிறுவனங் களில் கொண்டுள்ள, 6,313 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளது. அதேசமயம், 12 நிறுவனங்களின், 13 ஆயிரத்து 357 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, எல்.ஐ.சி., வாங்கியுள்ளது மதிப்பீட்டு காலாண்டில், பங்கு வர்த்தகம் நன்கு இருந்ததை அடுத்து, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்' 5.74 சதவீதம் அதிகரித்திருந்தது.
டாட்டா மோட்டார்ஸ்: இதை எல்.ஐ.சி., நிறுவனம் சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., டாட்டா மோட்டார்ஸ், இன்போசிஸ், எல் அண்டு டி, மாருதி சுசூகி உள்ளிட்ட முன்னணி, 15 நிறுவனங்களில் கொண்டிருந்த பங்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை விற்பனை செய்து லாபம் ஈட்டிஉள்ளது. கோல் இந்தியாமேற்கண்ட நிறுவனங்களில் கொண்டிருந்த பங்குகளை விற்பனை செய்த அதேநேரத்தில், ஏர்டெல், பெல், என்.டி.பி.சி., ஆக்சிஸ் பேங்க், கோல் இந்தியா, ஐ.டி.சி., சிப்லா உள்ளிட்ட, 12 நிறுவனங்களில், எல்.ஐ.சி., நிறுவனம் அதன் பங்கு மூலதனத்தை அதிகரித்து கொண்டுஉள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 26,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 26,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 26,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 26,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!