மருந்து ஏற்றுமதி இலக்குஎட்டப்பட வாய்ப்பில்லைமருந்து ஏற்றுமதி இலக்குஎட்டப்பட வாய்ப்பில்லை ... விலை உயர்வால் தேங்காய் ஏற்றுமதி பாதிப்பு விலை உயர்வால் தேங்காய் ஏற்றுமதி பாதிப்பு ...
60க்கு மேல் அரசு பணி கிடைத்தாலும்தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2014
01:41

புதுடில்லி:60 வயதிற்கு மேல் அரசு பணியில் சேருவோரும், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணையலாம் என, ஓய்வூதிய நிதியம் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டீ.ஏ.,) அறிவித்துள்ளது.தற்போது, அரசு அல்லது தனியார் துறையில் பணியாற்றியவர்கள், 60 வயதிற்கு மேல், வேறு ஏதேனும் அரசு பணியில் இணைந்தால், அவர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து, அதன் பலனை பெற முடியாத நிலை உள்ளது.
பி.எப்.ஆர்.டீ.ஏ., அங்கீகரிக்கும் நபர்கள் மட்டுமே என்.பி.எஸ்.,-ல் சேர முடியும்.இந்த விதிமுறையை நீக்கி, 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர், தனது அங்கீகாரமின்றி, என்.பி.எஸ்., திட்டத்தில் சேரலாம் என, பி.எப்.ஆர்.டீ.ஏ., தெரிவித்துள்ளது அதே சமயம், தேசிய ஓய்வூதிய திட்டத்தில், ஒருவரின் சந்தா செலுத்தும் காலம், 42 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கடந்த 2004ம் ஆண்டு தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டில் இருந்து அரசு பணியில் சேருவோர், இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றனர். இந்நிலையில், தனி நபர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆகியோருக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.இதையடுத்து, கடந்த, 2008-09ம் நிதியாண்டில், 4.3 லட்சமாக இருந்த என்.பி.எஸ்., சந்தாதாரர் எண்ணிக்கை, சென்ற 2013-14ம் நிதியாண்டில், 53 லட்சமாக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், என்.பி.எஸ்., நிர்வகிக்கும் சொத்து, 2,277 கோடியில் இருந்து, 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)