முன்­பேர சந்­தை­களில்வர்த்­தகம் 70 சத­வீதம் வீழ்ச்சிமுன்­பேர சந்­தை­களில்வர்த்­தகம் 70 சத­வீதம் வீழ்ச்சி ... கம்ப்­யூட்டர் விற்­பனை சரிவு கம்ப்­யூட்டர் விற்­பனை சரிவு ...
நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சிசிறப்பாக உள்­ளது: சிதம்­பரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2014
03:56

புது­டில்லி:நாட்டின் பொரு­ளா­தாரம் சிறப்­பாக உள்­ளது. இது, மேலும் வலு­வ­டையும் என, மத்­திய நிதி அமைச்சர் ப.சிதம்­பரம் தெரி­வித்தார்.
இது­கு­றித்து நிதி அமைச்சர் மேலும் கூறி­ய­தா­வது:காங்­கிரஸ் தலை­மை­யி­லான, ஐக்­கிய முற்­போக்கு கூட்­டணி அரசின் பல்­வேறு நட­வ­டிக்­கை­களால், நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி சிறப்­பாக உள்­ளது.கடந்த 2012–13ம் நிதி­யாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், 8,800 கோடி டால­ராக மிகவும் அதி­க­ரித்­தி­ருந்­தது. இது, 4.7 சத­வீ­த­மாகும்.இதை கட்­டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்­திய அரசு, பல்­வேறு கட்டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களை எடுத்தது. இதற்கு நல்ல பலன் கிடைத்து, கடந்த நிதி­யாண்டில், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, 3,200 கோடி டால­ராக குறைந்­தது.
இது, 1.7 சத­வீ­த­மாகும்.அதே போன்று, நடப்பு நிதி­ஆண்­டிற்­கான இடைக்­கால பட்­ஜெட்டில், நாட்டின் மொத்த உள்­நாட்டு உற்பத்தியில், நிதி பற்­றாக்­குறை, 4.6 சதவீ­த­மாக குறைக்கப்­படும் என, அறிவிக்­கப்­பட்­டது.இந்­நி­லையில், மொத்த வரி வசூல், மறு­ம­திப்­பீட்டு இலக்கை விட குறைந்­தி­ருந்த நிலை­யிலும், அரசின் செல­வின குறைப்பால், நிதி பற்­றாக்­குறை, 4.6 சத­வீ­த­மாக நிலை­நி­றுத்­தப்­பட்­டது.தற்­போது பங்கு வர்த்­த­கத்தில் ஏற்­பட்­டுள்ள எழுச்சி என்­பது, தேர்­த­லுக்கு பிறகு, மத்­தியில் நிலை­யான ஆட்சி ஏற்­படும் என்ற கருத்­தினால் தான். இது, ‘மோடி அலை’யால் ஏற்­பட்ட எழுச்சி என்று கூறு­வ­தற்­கில்லை.இதற்கு எடுத்­துக்­காட்­டாக, நடப்பு மாதத்தில், ஒரு சில வர்த்­தக தினங்­களில், நாட்டின் பங்கு வர்த்­தகம் மிகவும் மந்த­மா­கவே இருந்­தது என்­பது குறிப்பிடத்­தக்­கது.இவ்­வாறு சிதம்­பரம் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)