நிலக்கரி கையாள்வதில்துறைமுகங்கள் சாதனைநிலக்கரி கையாள்வதில்துறைமுகங்கள் சாதனை ... இந்தியா–தென் ஆப்ரிக்காவர்த்தகம் 760 கோடி டாலர் இந்தியா–தென் ஆப்ரிக்காவர்த்தகம் 760 கோடி டாலர் ...
உருக்கு உற்பத்தி 72.50 லட்சம் டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2014
01:11

புதுடில்லி:உலகளவில் உருக்கு உற்பத்தியில், இந்தியா நான்காவது மிகப்பெரிய நாடாக திகழ்கிறது.கடந்த மார்ச் மாதத்தில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 72.50 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது,கடந்தாண்டின் இதே மாதத்தில், 69.80 லட்சம் டன்னாக இருந்தது என, உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.கடந்த மார்ச் மாதத்தில், சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தி, 2.7 சதவீதம் என்ற அளவில் தான், வளர்ச்சி கண்டு இருந்தது.
அதேசமயம், கணக்கீட்டு மாதத்தில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி வளர்ச்சி,3.9 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துஇருந்தது.உலகளவில், கடந்த மார்ச் மாதத்தில்,உருக்கு உற்பத்தி,14.10 கோடி டன்னாக இருந்தது மதிப்பீட்டு மாதத்தில்,சீனா,7.03கோடி டன் உருக்கை உற்பத்தி செய்து உள்ளது.இது, உலகின் ஒட்டுமொத்த உருக்கு உற்பத்தியில்,50 சதவீதமாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, இது, 2.2 சதவீதம் அதிகமாகும்.
கணக்கீட்டு மாதத்தில், ஜப்பானின் உருக்கு உற்பத்தி, 97 லட்சம் டன்னாகவும், தென்கொரியாவின் உருக்கு உற்பத்தி, 61 லட்சம் டன்னாகவும் இருந்தது.இதே மாதத்தில்,அமெரிக்காவின் உருக்கு உற்பத்தி,0.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 74லட்சம் டன்னாக இருந்தது.இதுதவிர,ஜெர்மனி(40 லட்சம் டன்), இத்தாலி (24 லட்சம் டன்),பிரான்ஸ்(14 லட்சம் டன்), ஸ்பெயின் (13 லட்சம் டன்) ஆகிய நாடுகளும், குறிப்பிடத்தக்க அளவிற்கு உருக்கை உற்பத்தி செய்து உள்ளதாக, உலக உருக்கு கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)