வர்த்தகம் » பொது
புதிய நிறுவனங்கள் ஒரு லட்சம் உதயம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஏப்2014
01:37
புதுடில்லி:கடந்த 2013 - 14ம் நிதியாண்டில் மட்டும், புதிதாக 1 லட்சம் நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்டு உதயமாகி உள்ளன. இதில், பெரும்பாலானவைச் சேவை துறையைச் சேர்ந்தவை.முதன்முறையாக, 216 வெளிநாட்டு நிறுவனங்களும் புதிதாக பதிவு செய்து கொண்டுள்ளன என, நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில், பதிவு செய்து கொண்ட, 1 லட்சம் நிறுவனங்களில், 32,254 நிறுவனங்கள், சேவை துறையைச் சேர்ந்தவை.மேலும், 14,996 நிறுவனங்கள் உற்பத்தி துறையையும், 10,752 நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் துறையையும் சார்ந்தவை. இவைகளை தவிர, வர்த்தக துறையைச் சேர்ந்த, 10,752 நிறுவனங்களும், கட்டுமான துறையைச் சேர்ந்த, 10,335 நிறுவனங்களும், புதிதாக பதிவு செய்து கொண்டுள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 29,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 29,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 29,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 29,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!