அக்ஷய திருதி நன்நாளில், தமிழகத்தில் ஒரேநாளில் 1500 கிலோ தங்கம் விற்பனைஅக்ஷய திருதி நன்நாளில், தமிழகத்தில் ஒரேநாளில் 1500 கிலோ தங்கம் விற்பனை ... தங்கம் விலை ரூ.152 அதிகரிப்பு தங்கம் விலை ரூ.152 அதிகரிப்பு ...
லாரி வாடகை கட்டணம் 30 சதவீதம் உயர்வு - அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2014
11:07

சேலம்: தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன மாநிலத் தலைவர் நல்லதம்பி, கூறியதாவது: கடந்த, 2013 முதல், 2014 மார்ச் வரை, டீசல் விலை, லிட்டருக்கு, ஒன்பது ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மூன்றாம் நபர் காப்பீட்டு தொகை, 20 சதவீதம்; டயர் விலை, 16 சதவீதம்; உதிரி பாகங்கள் விலை, 10 சதவீதம்; சுங்க கட்டணம், 10 சதவீதம் என, உயர்ந்துள்ளது. ஆனால், 1 சதவீதம் கூட, லாரி வாடகை கட்டணத்தை உயர்த்தவில்லை. மேலும், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, மழை இல்லாதது போன்ற பல்வேறு பிரச்னைகளும் லாரி தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பெரும்பாலான லாரிகள் லோடு இல்லாமல் நிற்கின்றன. இதனால், கடனுக்கு வாங்கப்பட்ட வாகனங்களுக்கு பணம் செலுத்த முடியாததால், 10 சதவீத லாரிகளை, நிதி நிறுவனங்கள் எடுத்துச்சென்று விட்டன. மீதமுள்ள, 50 சதவீதம் லாரிகளை முறையாக இயக்க வேண்டிய கட்டாயத்தில், 30 சதவீதம் லாரி வாடகை கட்டணத்தை உயர்த்தியுள்ளோம். இது, சரக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் சிறிய வகையான வாகனங்கள் முதல், லாரிகள் வரை, தமிழகத்தில் உள்ள, 5.25 லட்சம் வாகனங்களுக்கு பொருந்தும். இவ்வாறு, அவர் கூறினார்.
அரிசி, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கொள்முதல் செய்யப்படும் இடத்தில் இருந்து, வாகனங்கள் மூலமே, சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது, லாரி வாடகை கட்டணம் உயர்வால், அவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)