கனிமங்கள் உற்பத்தி மதிப்பு ரூ.18,118 கோடிகனிமங்கள் உற்பத்தி மதிப்பு ரூ.18,118 கோடி ... முக்கிய நகரங்களில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் முக்கிய நகரங்களில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் ...
சரக்கு கையாள்வதில்துறைமுகங்கள் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2014
04:37

புதுடில்லி:கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், இந்தியாவில் உள்ள, 12 முக்கிய துறைமுகங்கள், 55.55 கோடி டன் சர கையாண்டு உள்ளன.இது, முந்தைய 2012 – 13ம் நிதியாண்டில், கையாண்ட சரக்கை (54.57 கோடி டன்) விட 1.78 சதவீதம் அதிகம் என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
கடந்த நிதியாண்டு, மிக அதிகமாக சரக்குகளை கையாண்டதில், கன்ட்லா துறைமுகம் முதலிடத்தை பிடித்துள்ளது. இத்துறைமுகம், 8.70 கோடி டன் சரக்கை கையாண்டு உள்ளது.இந்த வரிசையில், அடுத்த இடங்களை, பரதீப் துறைமுகம் (6.8 கோடி டன்), ஜவஹர்லால் நேரு துறைமுகம் (6.3 கோடி டன்) ஆகியவை பிடித்துள்ளன.
பொது காப்பீட்டு நிறுவனங்களின்பிரீமியம் வருவாய் உயர்ந்தது
மும்பை:சென்ற 2013–14ம் நிதியாண்டில், பொது காப்பீட்டு துறை நிறுவனங்களின் பிரீமியம் வருவாய், 12.23 சதவீதம் உயர்ந்து, 77,538 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2012–13ம் நிதியாண்டில், 69,088 கோடி ரூபாயாக இருந்தது.
சென்ற நிதியாண்டில், தனியார் துறை சேர்ந்த, பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வருவாய், 15.37 சதவீதம் உயர்ந்து, 29,683 கோடியில் இருந்து, 34,246 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதே காலத்தில், பொது துறையை சேர்ந்த பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வருவாய், 9.86 சதவீதம் அதிகரித்து, 39,405 கோடியில் இருந்து, 43,292 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்திய பொது காப்பீட்டு துறையில், பொது துறையை சேர்ந்த, 4 நிறுவனங்களும், தனியார் துறையை சேர்ந்த, 24 நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)