நிலக்­கரி இறக்­கு­மதி 1.52 கோடி டன்­னாக சரிவுநிலக்­கரி இறக்­கு­மதி 1.52 கோடி டன்­னாக சரிவு ... ‘கைத்­தறிக்கு முக்­கி­யத்­துவம் அளிக்க வேண்டும்’ ‘கைத்­தறிக்கு முக்­கி­யத்­துவம் அளிக்க வேண்டும்’ ...
‘ஸ்மார்ட்போன்’ பயன்­பாடு 52 கோடி­யாக அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2014
00:41

மும்பை:இந்­தி­யாவில் 'ஸ்மார்ட்போன்' பயன்­பாடு, வரும், 2020ம் ஆண்டு, 52 கோடி­யாக உயரும் என, எரிக்சன் இந்­தியா நிறு­வனம் மதிப்­பீடு செய்­துள்­ளது.இது குறித்து, இந்­நி­று­வ­னத்தின் தலைமை அதி­காரி (சந்­தைப்­ப­டுத்­துதல்) அஜய் குப்தா கூறி­ய­தா­வது:நுகர்­வோர்கள், எந்த நேரத்­திலும், எந்த இடத்தில் இருந்தும் தகவல் தொடர்பு மேற்கொள்ள வேண்டும் என, எதிர்­பார்க்­கின்­றனர். இதற்கு, அதி­வேக பிராட்­பேண்டு இணைப்பும், பயன்­பாட்­டிற்­கான வலி­மை­யான அடித்தளமும் துணை புரியும்.இந்த வசதி, மக்­களின் வாழ்க்கை முறை, கலந்துரை­யாடல் மற்றும் வர்த்­தக பரி­வர்த்­தனை போன்ற பல்வேறு அம்­சங்­களை மாற்றி அமைத்து விடும்.
இதன் அடிப்­ப­டையில், 2013ம் ஆண்டு நில­வ­ரப்­படி, இந்­தி­யாவில், 10 சத­வீதம் அல்­லது, 9 கோடி­யாக உள்ள ‘ஸ்மார்ட்போன்’ எண்­ணிக்கை, வரும், 2020ம் ஆண்டு, 45 சத­வீதம் அல்­லது, 52 கோடி­யாக உயரும்.அது போன்று, இதே காலத்தில், மொபைல்போன் சந்­தா­தா­ரர்கள் எண்­ணிக்கை, 79.50 கோடியில் இருந்து, 114.50 கோடி­யாக அதி­க­ரிக்கும்.மதிப்­பீட்டு காலத்தில், தகவல் பரி­மாற்­றத்தின் சராசரி பயன்­பாடு, மாதம், 155 எம்.பீ.,–ல் இருந்து, 620 எம்.பீ., ஆக உயரும்.இதே காலத்தில், மொபைல் பிராட்­பேண்டு பயன்­பாடு, நான்கு மடங்கு வளர்ச்சி கண்டு, 50 கோடி­யாக உயரும்.தற்­போது மொபைல் பிராட்­பேண்டு வாயி­லான தகவல் பரி­மாற்­றத்தில், மூன்றில் ஒரு பங்கை, சமூக வலை­த­ளங்கள், அரட்டை தளங்கள், வலை­தள தேடல் ஆகி­யவை கொண்­டுள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)