வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
நிப்டி 7 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 மே2014
14:09

மும்பை : பங்குசந்தைகளில் அதிரடி உயர்வு தொடர்கின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் உயர்வுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் சற்றுநேரத்திலேயே புதிய உச்சத்தை தொட்டன. அந்நிய முதலீடுகள் அதிகரிப்பாலும், முக்கிய நிறுவன பங்குகள் விலை உயர்வாலும் பங்குசந்தைகள் தொடர்ந்து ஏற்றம் அடைந்து வந்தநிலையில், மதியத்திற்கு மேல் புதிய உச்சத்தை தொட்டன. நிப்டி முதன்முறையாக 7000 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்தது. சென்செக்ஸ் 23,450 புள்ளிகளை தொட்டது. குறிப்பாக எச்டிஎப்சி., ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ், ஐடிசி., நிறுவன பங்குகள் விலையில் காணப்பட்ட அதிரடி உயர்வு காரணமாக பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 12,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 12,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!