மீன் வரத்து குறைவு: விலை கடும் உயர்வுமீன் வரத்து குறைவு: விலை கடும் உயர்வு ... ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.40 உயர்வு ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.40 உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் - சென்செக்ஸை 24 ஆயிரத்தை தொட்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2014
17:26

மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில், இந்திய பங்குசந்தைகள் புதிய வரலாற்று சாதனையை படைத்தன. சென்செக்ஸ் புதிய உச்சமாக 24 ஆயிரம் புள்ளிகளை தொட்டது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருப்பதாக கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதனால் இன்றைய பங்குவர்த்தகம் காலைமுதலே அதிரடியாக உயர்ந்து இருந்தன. மேலும் அந்நிய முதலீடுகள் அதிகரித்ததாலும், முக்கிய நிறுவனங்களின் பங்குகள் விலை கணிசமாக உயர்ந்ததாலும் சென்செக்ஸ் முதன்முறையாக 24 ஆயிரம் புள்ளிகளை தொட்டு வரலாற்று சாதனை படைத்தன. இருப்பினும் இறுதியில் 24 ஆயிரத்திற்கு கீழ் முடிந்தது சென்செக்ஸ்.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 320.23 புள்ளிகள் உயர்ந்து 23,871.23-ஆக முடிந்தது. முன்னதாக வர்த்தகநேரத்தின் போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 24,068.94 வரை சென்றது. இதேப்போல் தேசிய பங்குசந்தையான நிப்டி 94.50 புள்ளிகள் உயர்ந்து 7,108.75-ஆக முடிந்தது. இது 7,172.35-வரை வர்த்தகமாகின.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் அநேக நிறுவன பங்குகள் விலை உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக பெல் நிறுவன பங்குகள் விலை 10.25 சதவீதம் உயர்ந்தது. இதற்கு அடுத்தப்படியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டே கார்ப், எல்அண்ட்டி., ஓஎன்ஜிசி., டாடா பவர், நுவர்வோர் பங்குகள், ஐ.டி. பங்குகள் உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக ஏற்றத்துடன் இருந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)