வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புஒரே நாளில் 38 காசுகள் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 மே2014
00:21
மும்பை:பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைக்கும் என, கருத்துக் கணிப்பு வெளியானதை அடுத்து, நேற்று ஒரே நாளில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 38 காசுகள் உயர்ந்தது.அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 32 காசுகள் அதிகரித்து, 59.73ஆக காணப்பட்டது.இது, வர்த்தகத்தின் இடையே, 59.60 வரை சென்றது. இறுதியில், 38 காசுகள் அதிகரித்து, 59.67ல் நிலை கொண்டது. இதனிடையே, ஏற்றுமதியாளர்களின் நலன் கருதி, ரூபாய் மதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், ரிசர்வ் வங்கி, அதிக அளவில் டாலரை வாங்கியது. இதனால், ரூபாய் மதிப்பின் உயர்வு கட்டுப்படுத்தப்பட்டது.நடப்பாண்டில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 3.26 சதவீதம் உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 14,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 14,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!