மீன் வரத்து குறைவு: விலை கடும் உயர்வுமீன் வரத்து குறைவு: விலை கடும் உயர்வு ... ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.40 உயர்வு ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.40 உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வசூ­லா­காத கடனை மீட்கவங்­கிகள் குழு – ப.சிதம்­பரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2014
00:28

புது­டில்லி:‘‘வசதி இருந்தும் கடனை திரும்ப தரா­த­வர்கள் மீது, வங்­கிகள், குழு அமைத்து, நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்,’’ என, மத்­திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரி­வித்­துள்ளார். இது குறித்து, பொதுத் துறை வங்­கி­களின் தலைவர்­க­ளி­டையே அவர் உரை­யாற்­றிய விவரம்:
நிறு­வனர் வள­மாக வாழ்­வதும், அவ­ரது நிறுவனம் மட்டும் நலி­வுற்று இருப்­ப­தாககூறு­வ­தையும் ஏற்க முடி­யாது. இது போன்று, வங்­கியில் கடன் பெற்று, திரும்ப தராத வசதி படைத்­த­வர்­க­ளிடம், கடு­மையாக நட­வ­டிக்கை எடுத்து, கடனை, வங்­கிகள் மீட்க வேண்டும். இதற்­காக, வங்­கிகள், குழு அமைத்து நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.
அதிக ஸ்திரத்­தன்­மைக்­கான சூழல் நில­விய போதிலும், கடந்த நிதி­யாண்டு கடு­மை­யா­ன­தாக இருந்­தது. நிதி மற்றும் மானியக் கொள்­கை களால் மட்டுமே, பண­வீக்­கத்தை, குறிப்­பாக, உணவு பண­வீக்­கத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது; இதற்கு, வலி­மை­யான, அடிப்­ப­டை­யான சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கைகள் தேவை. இவ்­வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)