வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்திய பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 மே2014
10:08

மும்பை : நேற்று நாள் முழுவதும் அதிரடி ஏற்றங்களை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும்(மே 14) ஏற்றமான போக்கே காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 11.48 புள்ளிகள் உயர்ந்து 23882.71 புள்ளிகளாகவும், நிப்டி 3.25 புள்ளிகள் அதிகரித்து 7112 புள்ளிகளாகவும் உள்ளன. சுமார் 386 பங்குகள் ஏற்றம் பெற்றுள்ளன.
ஐடிசி, டாடா ஸ்டீல், என்டிபிசி, பார்தி ஏர்டெல், நிலக்கரித்துறை, ஆட்டோத்துறை உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. அதே சமயம், டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், மாருதி சுசுகி, மகேந்திரா அன் மகேந்திரா உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.ஆசியா, ஐரோப்பியா ஆகிய பங்குச் சந்தைகளும் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

வர்த்தக துளிகள் மே 14,2014
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு மே 14,2014
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் மே 14,2014
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!