வர்த்தகம் » பொது
மோசமான வானிலையால்கருப்பு தேயிலை உற்பத்தி சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 மே2014
00:31

கொச்சி:மோசமான வானிலை காரணமாக, சர்வதேச நாடுகளின் கருப்பு தேயிலை உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.நடப்பாண்டில், இதுவரையிலுமாக, உலகஅளவில் கருப்பு தேயிலை உற்பத்தி, 6.89 சதவீதம் சரிவடைந்து, 26.63 கோடி கிலோவிலிருந்து, 24.79 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது.குறிப்பாக, தென் மாநிலங்களில், இதன் உற்பத்தி, 4.80 லட்சம் கிலோ குறைந்து, 3.10 கோடி கிலோவாக உள்ளது. அதேசமயம், வட மாநிலங்களில் கருப்பு தேயிலை உற்பத்தி, 43.40 லட்சம் கிலோவிலிருந்து, 49.70 லட்சம் கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது.
இலங்கையில் இதன் உற்பத்தி, 8.02 கோடி கிலோவிலிருந்து, 7.34 கோடி கிலோவாக குறைந்துள்ளது. மேலும். கென்யாவிலும், கருப்பு தேயிலை உற்பத்தி,11.73 கோடி கிலோவிலிருந்து, 11.21கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 19,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 19,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!