உலகளவில் வெள்ளிக்கு மவுசு கூடுகிறதுஉலகளவில் வெள்ளிக்கு மவுசு கூடுகிறது ... தங்கம் விலை ரூ.40 குறைந்தது தங்கம் விலை ரூ.40 குறைந்தது ...
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.58.59
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2014
10:30

மும்பை : மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் ஆட்சி மாற்றம், இந்திய பங்குசந்தைகளில் மட்டுமல்லாது, ரூபாயின் மதிப்பிலும் எதிரொலிக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வாரத்தின் முதல்நாளான இன்று வர்த்தகநேர துவக்கத்தில், (மே 19ம் தேதி, காலை 9.15 மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 32 காசுகள் உயர்ந்து ரூ.58.47-ஆக இருந்தது. தொடர்ந்து உயர்வுடனயே இருந்த ரூபாயின் மதிப்பு இறுதியில் 20 காசுகள் உயர்ந்து ரூ.58.59-ஆக முடிந்தது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர் அதிகளவு அமெரிக்க டாலரை விற்பனை செய்ததாலும், அந்நிய முதலீடுகள் அதிகரிப்பாலும் ரூபாயின் மதிப்பில் ஏற்றம் தொடர்கிறது. முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு ரூ.58.79-ஆக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)