மாம்பழத்தை தொடர்ந்து மூலிகை மருந்துக்கும் ஆபத்து: ஐரோப்பாவின் தடையால் திணறும் ஏற்றுமதியாளர்கள்மாம்பழத்தை தொடர்ந்து மூலிகை மருந்துக்கும் ஆபத்து: ஐரோப்பாவின் தடையால் ... ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.58.77 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.58.77 ...
கொளுத்தும் கோடையிலும் களை இழந்த 'ஏசி' விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2014
01:48

புதுடில்லி:கோடையில் கொளுத்தும் கத்திரி வெயிலில் ,'ஏர்கண்டிஷனர்' சாதனங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவது வழக்கம்.ஆனால், நடப்ஆண்டில் 'ஏசி' விலை உயர்த்தப்பட்டுள்ளதால், அதன் விற்பனை மந்தமடைந்துள்ளது. குறிப்பாக, வீடு மற்றும் வர்த்தக கட்டடங்களுக்கான, 'ஏசி' விலை, 10 மற்றும் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது, தற்போது, 'ஏசி' விற்பனை 15 சதவீதம் சரிவடைந்துள்ளது. 


'ஏசி'களின் தயாரிப்பு செலவு உயர்ந்துள்ளதால், அவற்றின் விலை அதிகரித்துள்ளது. உள்நாட்டில், தற்போது, ஒட்டு மொத்த 'ஏசி' சாதனங்களுக்கான சந்தை மதிப்பு, 7,500-8,000 கோடி ரூபாயாக உள்ளது.கடந்தாண்டு, 45 லட்சம் ஸ்பிளிட் 'ஏசி'க்கள் விற்பனையாகியுள்ளன. மொத்த விற்பனையில், இப்பிரிவின் பங்களிப்பு, 69 சதவீதமாக உள்ளது என, 'அசோசெம்' தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)