ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ... வேலைவாய்ப்பை பெருக்குவதில் தமிழக அரசு தீவிரம் வேலைவாய்ப்பை பெருக்குவதில் தமிழக அரசு தீவிரம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சந்தைகளில் சுணக்க நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2014
01:44

மும்பை: சாதகமற்ற சர்வதேச நிலவரம் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், நேற்று, பங்கு வியாபாரம் சரிவுடன் முடிவடைந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 78.86 புள்ளிகள் சரிவடைந்து, 24,298.02 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் பேங்க், எல் அண்டு டி உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ உள்ளிட்ட, ஒன்பது நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி 22.60 புள்ளிகள் குறைந்து, 7,252.90 புள்ளிகளில் நிலைபெற்றது. நேற்றைய வியாபாரத்தில், அன்னிய மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்கள் நிகர அளவில், முறையே, 266 கோடி மற்றும் 439 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)