புகை­யிலை ஏற்­று­ம­தியில் புதிய சாதனைபுகை­யிலை ஏற்­று­ம­தியில் புதிய சாதனை ... ரூ.450 கோடி நிலுவைநெருக்­கடியில் ஏர்–­இந்­தி­யா­ ரூ.450 கோடி நிலுவைநெருக்­கடியில் ஏர்–­இந்­தி­யா­ ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நடப்பு கணக்கு பற்­றாக்­குறை2.3 சத­வீ­த­மாக உயர வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2014
02:05

புது­டில்லி:நடப்பு 2014–15ம் நிதி­யாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், 2.3 சத­வீதம் என்ற அளவில் உயர வாய்ப்­புள்­ள­தாக, சிட்­டி­குரூப் தெரி­வித்­துஉள்­ளது.மத்­தியில் அமைய உள்ள புதிய அரசு, இறக்­கு­ம­தியை குறைத்து, ஏற்­று­ம­தியை அதி­க­ரிப்­பதில் தீவிரம் காட்டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதை­ய­டுத்து, நடப்பு நிதி­யாண்டில், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, 2.3 சத­வீதம் என்ற அளவில் கட்­டுக்குள் இருக்கும் என, தெரி­கி­றது.
எனினும், இது, சென்ற 2013–14ம் நிதி­யாண்­டிற்கு மதிப்­பி­டப்­பட்­டுள்ள, நடப்பு கணக்கு பற்­றாக்­குறை (3,600 கோடி டாலர் அல்­லது 2 சத­வீதம்) அளவை காட்­டிலும், சற்று அதிகம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. மேலும், நடப்பு நிதி­யாண்டில், நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி, 5.6 சத­வீ­த­மா­கவும், 2015–16ல், 6.5 சத­வீ­த­மா­கவும் உயரும் என, சிட்­டி­குரூப் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)