வர்த்தகம் » பொது
ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது - ரூ.59.04
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 மே2014
10:25

மும்பை : வாரத்தின் முதல்நாளான நேற்று(மே 26ம் தேதி) ரூபாயின் மதிப்பு 19 காசுகள் சரிந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று(மே 27ம் தேதி) மேலும் 33 காசுகள் சரிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து ரூ.58.99-ஆக இருந்தது. தொடர்ந்து சரிவிலேயே இருந்த ரூபாயின் மதிப்பு இறுதியில் 33 காசுகள் சரிந்து ரூ.59.04-ஆக முடிந்தது. ஆசிய நாட்டு கரன்சிகளை விட டாலரின் மதிப்பு உயர்ந்து இருப்பதாலும், மாத கடைசி என்பதாலும், இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகம் இருப்பதாலும் இருந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 27,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 27,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!