இந்தியாவை மொய்க்கும் அன்னிய நிதி நிறுவனங்கள்இந்தியாவை மொய்க்கும் அன்னிய நிதி நிறுவனங்கள் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.58.86 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.58.86 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆயுள் காப்பீடுக்கு வங்கி கணக்கு கட்டாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2014
00:21

புதுடில்லி:ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பவர்கள், கண்டிப்பாக வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என்ற நடைமுறை, சென்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, புதிதாக ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைவோர், தங்கள் வங்கி கணக்கை தெரிவிக்க வேண்டும். காப்பீடு முதிர்வடையும் போது, அந்த வங்கி கணக்கில், காப்பீட்டு தொகை வரவு வைக்கப்படும்.ஏற்கனவே ஆயுள் காப்பீடு செய்திருப்போர், வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள், வங்கி கணக்கு விவரங்களை, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கிராமப்புறங்களில், வங்கி கணக்கு இல்லாதவர்கள், ஆயுள் காப்பீடு எடுக்க, மேற்கண்ட விதிமுறைகள் தடையாக இருக்கும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்து உள்ளனர். அதனால், புதிய விதிமுறையை தளர்த்த வேண்டும் என, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ‘இரிடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)