ஏர் – ­ஏ­ஷியா விமான சேவையை துவக்குவதில் திடீர் சிக்கல்:சட்ட விரோதமாக அனுமதி பெற்றதாக குற்றச்சாட்டுஏர் – ­ஏ­ஷியா விமான சேவையை துவக்குவதில் திடீர் சிக்கல்:சட்ட விரோதமாக ... ... ஒடிசாவில் 26 சுரங்கங்கள் மூடப்பட்டதால்...இரும்பு தாது விலை மேலும் உயர வாய்ப்பு ஒடிசாவில் 26 சுரங்கங்கள் மூடப்பட்டதால்...இரும்பு தாது விலை மேலும் உயர ... ...
நுண்கடன் துறை 35 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2014
00:16

மும்பை:சென்ற நிதியாண்டில், நுண்கடன் நிறுவனங்கள் நிர்வகிக்கும் கடன், 35 சதவீதம் உயர்ந்து, 27,931 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, நுண்கடன் நிறுவனங்கள் கூட்டமைப்பு (எம்.எப்.ஐ.என்.,) தெரிவித்துள்ளது.இக்கூட்டமைப்பில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பிரிவின் கீழ், 46 நுண்கடன் நிறுவனங்கள் உள்ளன.சென்ற நிதியாண்டில், வழங்கப்பட்ட மொத்த கடனில், நடுத்தர நுண் கடன் நிறுவனங்கள் நிர்வகிக்கும் கடன், 57 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.கணக்கீட்டு நிதியாண்டில், சராசரியாக, ஒரு கணக்கின் மூலம், பட்டுவாடா செய்யப்பட்ட கடன் தொகை, 12 சதவீதம் அதிகரித்து, 14,343 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, நுண்கடன் பெற்ற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 20 சதவீதம் உயர்ந்து, 2.80 கோடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)